கவலை மனதை அறுத்தாலும்
தடைகள் வழியை மறித்தாலும்
துயர்கள் துரத்தித் தொடர்ந்தாலும்
வறுமை வறுத்து எடுத்தாலும்
பிணியும் விடாது வதைத்தாலும்
மதியும் குழம்பித் தவித்தாலும்
தொழிலில் பிடிப்பே குறைந்தாலும்
இசையில் லயித்தால் சுகம்தானே ...!!!
தடைகள் வழியை மறித்தாலும்
துயர்கள் துரத்தித் தொடர்ந்தாலும்
வறுமை வறுத்து எடுத்தாலும்
பிணியும் விடாது வதைத்தாலும்
மதியும் குழம்பித் தவித்தாலும்
தொழிலில் பிடிப்பே குறைந்தாலும்
இசையில் லயித்தால் சுகம்தானே ...!!!
No comments:
Post a Comment