Thursday, April 9, 2015

முக்கண்ணனே ....!!



பிறைநதி சூடிய பித்தனின் பேரருள் பெற்றிடவே 
நிறையுள பக்தரும் நித்தமும் போற்றுவர் நெஞ்சுருகி
மறைமொழி யோத மகிழ்வுடன் கேட்டிடும் மாநடனே 
முறையுடன் வேண்டிட முக்தியுந் தந்திடு முக்கண்ணனே ....!!!

No comments:

Post a Comment