Sunday, April 19, 2015


அன்னம் நாணும் அழகுடையாள் 
கன்னம் சிவக்கும் எழிலுடையாள் 

மின்னல் போலும் இடையுடையாள் 
கன்னல் மிஞ்சும் பேச்சுடையாள் 

பின்னல் ஜடையில் மலருடையாள் 
இன்னல் தீர்க்கும் குணமுடையாள் ....!!

No comments:

Post a Comment