Wednesday, April 15, 2015

வாளேந்தி ஆடிவர .....!!



செஞ்சாந்து பொட்டிட்டு செவ்வாடை மேலுடுத்தி 
மஞ்சளிலே நீராடி மங்களமாய் - அஞ்சாமல் 
வஞ்சியரும் வில்லுடன் வாளேந்தி ஆடிவர 
தஞ்சமுற கெஞ்சும் சனம் .

No comments:

Post a Comment