Thursday, April 23, 2015

சிறப்புறும் வாழ்வு !



பார்வையில் காட்டமேன் பாலகா  சொல்லடா 
சோர்ந்தாயோ நீயும் சுமைதூக்கி – நேர்வழி 
சென்றால் பயமில்லை செல்வா ! கலங்காதே 
நன்றாய் சிறப்புறும் வாழ்வு 

No comments:

Post a Comment