Sunday, April 19, 2015

மயங்கியதே ....!!


பனித்த மலரழகினில் 
இனித்த மதுச்சுவையினில் 
சிவந்த இதழ்ருசியினில் 
கனிந்த மனம்மயங்கியதே !!

No comments:

Post a Comment