Tuesday, April 28, 2015

சீக்கிரமே வந்திடுவாய் !



தூக்கமின்றிக் காத்திருக்கேன் தூதுசென்ற மேகமே !
சீக்கிரமே வந்திடுவாய் சேதிசொல்ல - ஏக்கமுடன் 
விண்பார்த்து நிற்கின்றேன், வேதனைத் தீர்த்தேயென் 
கண்பூக்கு முன்வா கனிந்து .

No comments:

Post a Comment