Wednesday, April 22, 2015

காக்கைச் சிறகினிலே ....!!!




கூர்கெட்ட மக்கள் குறைதீர்த்தாய்ப் பாக்களால் 
மார்தட்டிச் சொல்வோம் மகாகவி நீர்தானே 
கார்வண்ணன் கண்டாயே காக்கைச் சிறகினில் 
வேர்நீ மரமாவோ மே !

No comments:

Post a Comment