அடிக்கரும்பின் இனிப்பாய் பேசி
******அடிமனதை வருடியவளே ...!!
துடிதுடிக்கும் விழியால் மெல்ல
******நெஞ்சத்தை துளைத்தவளே .....!!
வடித்தசிலை போலும் பொலிவில்
******வண்ணத்தைக் குழைத்தவளே ....!!
கொடியிடை மடிப்பின் அழகால்
******கிரங்கிடச் செய்தவளே ....!!
விடியலில் புள்ளிக் கோலமிட்டு
******விழிவிருந்து படைத்தவளே .....!!
செடிதனில் அசையும் மலராய்
******சிரித்தே மயக்குபவளே .....!!
மடிதனில் ஓரிடம் கேட்க
******மறுப்பதேன் அன்புமானே .....!!
******அடிமனதை வருடியவளே ...!!
துடிதுடிக்கும் விழியால் மெல்ல
******நெஞ்சத்தை துளைத்தவளே .....!!
வடித்தசிலை போலும் பொலிவில்
******வண்ணத்தைக் குழைத்தவளே ....!!
கொடியிடை மடிப்பின் அழகால்
******கிரங்கிடச் செய்தவளே ....!!
விடியலில் புள்ளிக் கோலமிட்டு
******விழிவிருந்து படைத்தவளே .....!!
செடிதனில் அசையும் மலராய்
******சிரித்தே மயக்குபவளே .....!!
மடிதனில் ஓரிடம் கேட்க
******மறுப்பதேன் அன்புமானே .....!!
No comments:
Post a Comment