Sunday, April 19, 2015

வெட்கம் களைவாய் விரைந்து

நாயகன் தொட்டதும் நாணத்தில் பூத்தவளே 
நேயமுடன் வாழியவே நீடூழி ! - தூயவனாம் 
கட்டியவன் பக்கத்தில் காதலுடன் காத்திருக்க 
வெட்கம் களைவாய் விரைந்து .

No comments:

Post a Comment