சியாமாவனம்
கவிச்சோலை
Sunday, April 19, 2015
வெட்கம் களைவாய் விரைந்து
நாயகன் தொட்டதும் நாணத்தில் பூத்தவளே
நேயமுடன் வாழியவே நீடூழி ! - தூயவனாம்
கட்டியவன் பக்கத்தில் காதலுடன் காத்திருக்க
வெட்கம் களைவாய் விரைந்து .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment