சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, April 14, 2015
தவிக்க விட்டனரோ ....???
சாய்ந்தபடி கைக்கட்டிச் சாதகம் செய்கிறாய்
வாய்மூ டியமர்ந்தே மௌனமுடன் - தாய்த்தந்தை
தன்னந் தனியே தவிக்கவிட்டுச் சென்றனரோ
துன்பம் விலகிடும் தூங்கு .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment