Tuesday, April 14, 2015

தவிக்க விட்டனரோ ....???



சாய்ந்தபடி கைக்கட்டிச் சாதகம் செய்கிறாய் 
வாய்மூ டியமர்ந்தே மௌனமுடன் - தாய்த்தந்தை 
தன்னந் தனியே தவிக்கவிட்டுச் சென்றனரோ 

துன்பம் விலகிடும் தூங்கு .

No comments:

Post a Comment