Saturday, April 18, 2015

பித்தானேன் ....!!!




வெண்பட்டுக் கம்பளமாய் வீதியைப் போர்த்திய 
கண்கொள்ளாக் காட்சியைக் கண்டீரோ ?- மண்மறைத்த 
வித்தையைக் கற்றதெங்கே வெண்பனியே நீசொல்வாய் 
பித்தானே னுன்னழகில் நான் .

No comments:

Post a Comment