Wednesday, April 22, 2015

அன்பே ....!!!



விழியிரண்டில் காதல் தேக்கி 
>>>>வெண்ணிலவாய் ஒளிர்ந்து நின்றாய் ! 
குழிவிழுந்த சிவந்த கன்னம் 
>>>>குளிர்ந்திடவே சிரித்துச் சென்றாய் ! 
பொழிகின்ற மழையைப் போலே 
>>>>புன்னகையால் சிலிர்க்க வைத்தாய் ! 
மொழிமறந்து தவித்த போது 
>>>>முத்தான கவிதை தந்தாய் ! 

No comments:

Post a Comment