சியாமாவனம்
கவிச்சோலை
Wednesday, April 22, 2015
அன்பே ....!!!
விழியிரண்டில் காதல் தேக்கி
>>>>வெண்ணிலவாய் ஒளிர்ந்து நின்றாய் !
குழிவிழுந்த சிவந்த கன்னம்
>>>>குளிர்ந்திடவே சிரித்துச் சென்றாய் !
பொழிகின்ற மழையைப் போலே
>>>>புன்னகையால் சிலிர்க்க வைத்தாய் !
மொழிமறந்து தவித்த போது
>>>>முத்தான கவிதை தந்தாய் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment