சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, April 14, 2015
சிரிப்பலைகள் ....!!
வெட்கச் சிரிப்பலையோ வெள்ளந்திப் புன்னகையோ
கட்டுக் கடங்காக் களிப்புடன் - தொட்டிமையாய்
பெண்களுங் கூடியேப் பேசி மகிழ்ந்திட
கண்ணே றுபடுமோக் கண்டு . (தொட்டிமை - ஒற்றுமை , அழகு )
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment