Sunday, April 12, 2015

.தன்னலமில்லாத் தந்தை ...!!



பட்டுவிரல்  நோகுமென்று பாலகனைத் தோள்சுமப்பார் 
சுட்டியவன் சேட்டைகளில் சொக்கிடுவார் – மட்டிலா 
அன்பால் கரைத்திடுவார் ஆக்கமுடன் கற்பிப்பார் 
தன்னல மில்லாத்தந் தந்தை .

No comments:

Post a Comment