Friday, April 24, 2015

வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே !

ஏய்ப்பு மிகுந்திடும் ஏதிலார் தோழமை ஏற்புடைத்தோ
காய்ப்பு விலகிடும் காலம் வரும்வரைக் காத்திருப்பாய் 
சாய்ப்பு நடக்குமுன் சண்டை விரோதமும் தள்ளிவிடு 
வாய்ப்பு வருகையில் வாசல் திறந்திடு மானிடனே !


        ( கட்டளைக் கலித்துறை )

No comments:

Post a Comment