Thursday, March 26, 2020

நாமணக்கப் பாடுவேன் நான் ...!!!

தன்னந் தனிமையில் தள்ளாடிப் போனாலும்
நின்னை மறவா நிலைதாராய் - அன்னையே!
மாமதுரை மீனாளே! வாழ்வு முடியுமட்டும்
நாமணக்கப் பாடுவேன் நான்.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment