வாழும் வீடு முனதல்ல
வந்த உறவும் சொந்தமல்ல !
பாழும் நெஞ்சே மயங்காதே
பாசப் பிணைப்பில் உருகாதே !
தாழும் நிலையே வந்திடினும்
தலைவன் பாதம் துணைக்கொண்டால்
ஏழு பிறவித் துன்பொழிந்தே
ஏற்றம் பெற்றே உய்ந்திடலாம்!!
வந்த உறவும் சொந்தமல்ல !
பாழும் நெஞ்சே மயங்காதே
பாசப் பிணைப்பில் உருகாதே !
தாழும் நிலையே வந்திடினும்
தலைவன் பாதம் துணைக்கொண்டால்
ஏழு பிறவித் துன்பொழிந்தே
ஏற்றம் பெற்றே உய்ந்திடலாம்!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment