Thursday, March 26, 2020

இறைவா .... சொல் !!!



Image may contain: one or more people

கண்ணுந் தெரியல காதுந்தான் கேட்கல
மண்ணுக்குப் பாரமா வாழறேன்! - உண்ண
முடியல தூங்க முடியல எப்போ
துடிப்ப நிறுத்துவ சொல்!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment