சியாமாவனம்
கவிச்சோலை
Monday, March 23, 2020
வண்ண விருத்தம் ..!!!
தந்தத் தானத் தானனா ( அரையடிக்கு )
கொண்டைச் சேவற் கூவுதே
கொஞ்சிக் கூடித் தாவுதே
பண்டைக் காலத் தேரிதோ
பஞ்சைப் போலப் பாயுதே
சண்டைக் காகப் போகுதோ
தங்கைக் கேநற் காவலோ
தண்டைக் காலைப் பாருமே
சந்தப் பாடற் பாடுவீர்!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment