Tuesday, October 2, 2018

வங்கக் கரையினிலே வாழ்...!!!

அஞ்சுகத்தா யீன்ற அறிவார்ந்த சூரியனே! 
விஞ்சுதமிழ்க் காவலனே! வித்தகனே! - நெஞ்சுறைந்த 
தங்கத் தலைவனே! தன்மானச் சிம்மமே! 
வங்கக் கரையினிலே வாழ்.

No comments:

Post a Comment