Tuesday, October 2, 2018

கொக்கு ...!!!

கொக்கு வருந்திக் குளக்கரையில் நின்றிருக்கச் 
சிக்காத மீன்கள் சிரித்தோட - இக்கரையில் 
காத்திருந்து கூரலகால் கவ்விப் பிடித்தபடி 
கூத்தா டியதுவெண் கொக்கு. 

( கொக்கு என்று தொடங்கி கொக்கு என்று முடியும் நேரிசை வெண்பா ) 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment