சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, October 2, 2018
கொக்கு ...!!!
கொக்கு வருந்திக் குளக்கரையில் நின்றிருக்கச்
சிக்காத மீன்கள் சிரித்தோட - இக்கரையில்
காத்திருந்து கூரலகால் கவ்விப் பிடித்தபடி
கூத்தா டியதுவெண் கொக்கு.
( கொக்கு என்று தொடங்கி கொக்கு என்று முடியும் நேரிசை வெண்பா )
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment