சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, October 2, 2018
காட்டிடாயோ...???
உள்ளத்தி லொன்று வைத்தே
***உதட்டளவி லொன்று பேசிக்
கள்ளமனத் தோடு நாளும்
***காசினியில் உழலு வோரை
எள்ளிநகை யாடு வோரை
***எடுத்தெறிந்து பேசு வோரை
முள்ளாய்நெஞ் சில்தைப் போரை
***முன்னேநீ காட்டி டாயோ ??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment