Tuesday, October 2, 2018

தண்ணீரில் தள்ளாடும் சாய்ந்து .




விண்ணெழுந்த ஞாயிறின் வெங்கதிர்ப் பட்டதும் 
புண்டரிகம் பொய்கையில் பூத்திருக்கப் - பண்ணிசைத்து 
வண்டுவந்து முத்தமிட வண்ணமலர்த் தான்மயங்கித் 
தண்ணீரில் தள்ளாடும் சாய்ந்து . 

சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment