சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, October 2, 2018
தண்ணீரில் தள்ளாடும் சாய்ந்து .
விண்ணெழுந்த ஞாயிறின் வெங்கதிர்ப் பட்டதும்
புண்டரிகம் பொய்கையில் பூத்திருக்கப் - பண்ணிசைத்து
வண்டுவந்து முத்தமிட வண்ணமலர்த் தான்மயங்கித்
தண்ணீரில் தள்ளாடும் சாய்ந்து .
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment