சியாமாவனம்
கவிச்சோலை
Monday, October 8, 2018
முத்தே மணியே ...!!
முத்தே மணியே கண்ணே ஒளியே
முல்லைப் பூவே கண்ணுறங்கு !
அத்தை மடியே மெத்தை யாக
அழகு மயிலே நீயுறங்கு !
நித்தம் நடக்கும் அவலம் கண்டால்
நெஞ்சம் கொதிக்கும் பாராதே !
சத்த மின்றித் தோளில் சாய்த்துத்
தட்டிக் கொடுப்பேன் பொன்னுறங்கு !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment