Tuesday, October 2, 2018

பிழிகிறதே நெஞ்சைப் பிளந்து.

அண்டை நிலத்தில் அடைமழை வெள்ளத்தால்
புண்பட்ட தேயுள்ளம்; பொங்கிடும் - கெண்டை
விழிகளில் சொட்டி விழுகின்ற செந்நீர்
பிழிகிறதே நெஞ்சைப் பிளந்து.

No comments:

Post a Comment