சியாமாவனம்
கவிச்சோலை
Monday, October 8, 2018
சந்த வேற்றொலி வெண்டுறை
நதியோடும் வழியெங்கும் நாணல்புல் அசைந்தாட
நளினம் கொஞ்சும் !
கதிராடும் கழனியிலே காற்றுடனே கதைபேசிக்
கண்கள் துஞ்சும் !
மதியின் வரவில் மனமுந் துள்ளக்
கொதித்த நினைவும் குளிர்ந்தி டாதோ ?
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment