சியாமாவனம்
கவிச்சோலை
Wednesday, March 14, 2018
புன்னகைக்கும் மொட்டு !!!
சேலாடும் பொய்கையில் செம்மலர்கள் சேர்ந்தாடும்
தாலாட்டும் தென்றலில் தள்ளாடி! - பாலாடை
மேகங்கள் வானில் மிதக்கு மெழிற்கண்டு
மோகமுடன் புன்னகைக்கும் மொட்டு .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment