சியாமாவனம்
கவிச்சோலை
Wednesday, March 14, 2018
தீநாக்குத் தீண்டட்டும் ...!!
சின்னஞ் சிறுமலரைத் தேவதையாய் வந்தவளைக்
கொன்று குழிபுதைத்த கூட்டமெங்கே? - வன்கொடுமை
செய்யுஞ் சிரியரைத் தீநாக்குத் தீண்டட்டும்
கொய்தெறி யட்டும் குடல்/குறி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment