சியாமாவனம்
கவிச்சோலை
Thursday, May 28, 2015
குலை நடுங்க வைக்குமோ ???
வெயிலும் வருத்த விருட்சத்தி லேறி
ஒயிலாய் எடுத்திடும் ஓய்வோ?- துயிலும்
நிலையோ? அரிமாக்கள் நேர்த்திக் கடனோ ?
குலைநடுங்க வைக்குமோக் கூறு .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment