Saturday, May 23, 2015

வண்ணச் சிட்டு



வானவில்லாய்ப் பூத்தாளோ வண்ணத்தால் ஈர்த்தாளோ
கானமழைச் சிந்திடும் கற்பகமோ - மேனகையாய் 
மோகனப் புன்னகையில் மீட்பாளோ, உள்ளத்தில் 
சோகமும் ஓடிடும் தோற்று !

No comments:

Post a Comment