Wednesday, June 3, 2015

தந்திடுவான் வேண்டும் வரம் !




நந்தவனப் பூப்பறித்து நாரிலே கட்டியதை 
சுந்தரவி நாயகனின் தாளிலே சூட்டிடுவாய் 
கந்தனின்ச கோதரனும் காத்தருள் செய்திடுவான் 
தந்திடுவான் வேண்டும்  வரம். 

No comments:

Post a Comment