Saturday, May 2, 2015

ஆராரோ நான் பாட ....!!!



ஆராரோ தாலாட்டை அன்னையாய் நான்பாட
தாராயோ நின்னருளைச் சாம்பவியே !- போராட்ட 
வாழ்வினிலே நித்தமும் வாடுகிறேன் , தீர்த்திடுவாய் 
பாழ்மன ஏக்கம் பரிந்து 

No comments:

Post a Comment