சியாமாவனம்
கவிச்சோலை
Saturday, May 23, 2015
அழகு மரம் ....!!
மண்நோக்கும் பச்சிலையும் மஞ்சுளமாய் நாணிட
விண்பார்க்கும் வெண்பூக்கள் வீரமாய் !- கண்கொள்ளாக்
காட்சியிது நம்மைக் கவர்ந்திடும் காந்தமாய்
மாட்சிமை மிக்க மரம் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment