Saturday, May 23, 2015

அழகு மரம் ....!!



மண்நோக்கும் பச்சிலையும் மஞ்சுளமாய் நாணிட 
விண்பார்க்கும் வெண்பூக்கள் வீரமாய் !- கண்கொள்ளாக் 
காட்சியிது நம்மைக் கவர்ந்திடும் காந்தமாய் 
மாட்சிமை மிக்க மரம் !

No comments:

Post a Comment