Monday, May 25, 2015

மாலை மனைவி மழலை ....!!

மலர்மாலை மாற்றி மனைவியாய் ஆனாள் 
மலர்மஞ்சம் தன்னில் மணந்தாள் ! - மலர்போல்
அழகின் அசைவால் அகமும் மலர்ந்தாள்
மழலை வரவால் மகிழ்ந்து .

No comments:

Post a Comment