Tuesday, May 12, 2015

உலக செவிலியர் தினம் ...!!



தன்னல மில்லா தகைமை யுடைத்தவர் 
உன்னதசே வையில் உயர்ந்திடுவார் - என்றும் 
செவிலியர் தொண்டே சிறப்பான தொன்றாம் 
புவிதனிலீ டுண்டோப் புகல்

No comments:

Post a Comment