Tuesday, May 12, 2015

சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே !

ஓம்பும் உயர்ந்தோர் உரைத்திடும் நல்மொழி ஊக்கந்தரும் 
தேம்பல் விடுத்துநீ தேறிட தைரியம் சேர்ந்திடுமே 
சூம்பிக் குமைவதில் சோர்வு மிகுந்திடும் சுந்தரனே 
சோம்பிக் கிடந்திடில் வெற்றி கிடக்கும் தொலைவினிலே ! 


( இலந்தையார் தந்த ஈற்றடிக்கு எழுதிய கட்டளைக் கலித்துறை )-

No comments:

Post a Comment