Sunday, May 3, 2015

சித்ரகுப்தனுக்கு விண்ணப்பம் !



ஏடுடன் கையில் எழுதுகோல் ஏந்தியவா 
பாடுமென்பா வம்தீர், பரிவுடன் புண்ணியமும் 
கூட்டிப் பரிந்துரைப்பாய் கூற்றுவன் கேட்கையில், 
சூட்டிடுவேன் நற்பா தொடுத்து 

No comments:

Post a Comment