Friday, May 1, 2015

காட்டு மன்னா .....!!



கற்பாறை மேலமரக் காரணமேன் காட்டுமன்னா 
சுற்றுமுற்றும் பார்த்திடவோ சொல்லிவிடு ! - முற்றுந்
துறந்தாயோ? காதலிலே தோற்றாயோ? உள்ளந்
திறந்தே அறிவித் திடு .

No comments:

Post a Comment