சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, January 12, 2021
அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!
அடிதோறும் முற்று மோனை அமைந்த வெண்பா ....!!!
கன்னல் கனிரசமே கற்கண்டே கட்டழகே
சின்னவிதழ் தீண்டிச் சிலிர்ப்பூட்டுந் - தென்றலால்
புன்னகையில் பூத்த பொலிவுமிளிர் பொற்சிலையே
என்மனத்தி லென்று மிரு .
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment