சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, January 12, 2021
சந்தக் கலிவிருத்தம் ...!!!
கண்ணாவென அழைத்தாலவன் கனிவாயுடன் வருவான்
பண்ணால்புகழ் பாடுங்குரல் கேட்டாலவன் மகிழ்வான்
கொண்டாடிடு முளம்பூத்திடக் குழலாலிசை பொழிவான்
விண்தாரகை யொளிவீசிட வெண்முத்தெனச் சிரிப்பான் !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment