தத்தத் தனான தனதான
தத்தத் தனான தனதான
முத்துக் குமார வடிவேலா
முட்டுப் படாது புகழ்பாட
முத்திக் குஞான மருளாயேல்
முற்றுப் பெறாது புவிவாழ்வே!
மொத்தத் திலாசை விடுவேனோ
முக்கட் பிரானி னெழில்நேசா
சித்தத் துளாடு மழகேசா
தித்திக் கவாசி யருள்வாயே!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment