பசிக்கொடுமை
அதிகரித்துக் கொண்டிருக்கிறது
கொரானா பயம்!
&&&&&&&&&&&&&&&
புழுதி பறந்தது
ஆடிக் காற்றில்
மொட்டையானது மரம்!
&&&&&&&&&&&&&&
ஆடித் தள்ளுபடி
அமர்க்களப்படுகிறது
இணையத்தில் கவியரங்கம்
&&&&&&&&&&&&&&&&&
காட்டுத்தீ
கொளுந்துவிட்டு எரிகிறது
சாதிக் கலவரம்
&&&&&&&&&&&&&&&&
No comments:
Post a Comment