Tuesday, January 12, 2021

வாணுதலே...!!!

 வாணுதலே .... வாழியவே ( காரிகை )

வாணுத லேயென் மனத்தைப் புரிந்தால் மகிழ்ந்திடுவேன்
ஆணுல கேபெரும் ஆபத் தெனநீ அறிந்தனையோ?
பேணிடு வேனுனைப் பெற்றவன் போலும் பெருமையுடன்
மாணவி யேநீ வழுவற மாண்புடன் வாழியவே!!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment