Tuesday, January 12, 2021

இதழகல் வெண்பா

 இதழகல் வெண்பா

*********************
சந்த நடையில் சலங்கை யிசையினில்
கந்தனின் காட்சியே கண்களில் - செந்தணலே
தீயாரைக் கண்டாலே சீறி யெரித்திடத்
தாயாரின் கையிரங்கித் தை.
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment