சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, January 12, 2021
அ வில் தொடங்கி ன வில் முடியும் காரிகை ...!!!
அ வில் தொடங்கி ன வில் முடியும் காரிகை ...!!!
அடங்காக் கிருமி அவனியைச் சுற்றி அழித்திடுதே
முடங்கிக் கிடப்பினும் மூச்சை நிறுத்த முனைந்திடுதே
நடக்கும் நிலையிதில் நாட்டின் நலனும் நலிந்திடுதே
விடியல் வரவை விரும்பி இறைவனை வேண்டுவனே!!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment