Tuesday, January 12, 2021

வண்ணம் -109

 தத்தத் தனதான தத்தத் தனதான

கற்றுத் தெளியாது கட்டுப் படலாமோ
வெற்றிப் படியேற வித்தத் தொடுநாடு
நெற்றித் திருநீறு நிட்டைக் கழகாமே
முற்றற் றவனேயெம் முத்துக் குமரோனே!
சியாமளா ராஜசேகர்

No comments:

Post a Comment