1-3-5 சீர்களில் எதுகை அமைந்த காரிகை ...!!!
* ** * * * ** * * * * * ** * * * * * * * * * ** * * * ** * * * * *
கன்னக் குழிவிழக் கன்னியின் வாய்மொழி கன்னலென
இன்பந் தரமன மின்று மகிழ்வதை என்னவென்பேன்
அன்ன நடையுடன் அன்னை வடிவினில் அன்புடனே
மின்னல் கொடியவள் மென்மைச் சிரிப்பினால் வென்றனளே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment