சியாமாவனம்
கவிச்சோலை
Tuesday, January 12, 2021
அடிமறி மண்டில காரிகை...!!!
அடிமறி மண்டில காரிகை
மலையி லருவி வழுக்கி விழுந்து மகிழ்ந்திடுமே
உலவும் நிலவும் உயரே இரவில் ஒளிர்ந்திடுமே
அலைக ளொலியி லமைதி அடங்கி அதிர்ந்திடுமே
மலர்கள் குலுங்கி மணத்தால் இதயம் வருடிடுமே !!
சியாமளா ராஜசேகர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment