Wednesday, November 9, 2016

சொன்னது(ம்) நீதானா சொல் ...!!!

அன்றென்னை ஆருயிரே அன்பே இனியவளே 
என்றெல்லாம் .கொஞ்சினாய் இன்சொல்லால்! - இன்றெனை
வன்மொழியால் வைதாய், மனம்துடிக்கக் கேட்கிறேன் 
சொன்னது நீதானா சொல் .

உன்னையல்லால் யாரையும் உள்ளத்தி லும்நினையேன் 
என்றாயே! கண்மணியே! ஏன்மறந்தாய்? - புன்னகையால் 
வென்றவளே! என்றும் வெறுக்கமாட் டேனெனச்
சொன்னதும் நீதானா  சொல் !

No comments:

Post a Comment